(ஜப்ராஸ்)
சவுதி அரேபியாவின் றியாத் நகரில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. வானம் இருள் சூழ்ந்ததாகவும், கடந்த வாரத்திலிருந்து நாள்தோறும் மழை பெய்வதுமாக இருக்கிறது.
இதனால் சில பாடசாலைகளும் இயங்கவில்லை. நேற்று இரவு (2013-05-01) பெய்த மழையிக் காரணமாக வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதைக் காணலாம்.வெள்ளம் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழப்பு மற்றும் 3 நபர்களை காணவில்லை.



0 comments :
Post a Comment