நான்கு மாதங்களில் 11,000 டெங்கு நோயாளர்களும் 34 மரணங்களும்.

வ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 11,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 34 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் டெங்கு நோய் தடுப்பில் தீவிரம் காட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதனால் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

டெங்கு நோய் ஒழிப்பு குறித்து நேற்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :