இலங்கைப் பணிப்பெண்களை சவூதியில் துன்புறுத்தியவர் கொழும்பில் கைது.

லங்கைப் பணிப் பெண்களை சவூதி அரேபியாவில் புகலிட இல்லத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் கொழும்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சவூதியில் வசித்து வருகின்ற இவர் அடிக்கடி நாட்டுக்கு வந்து செல்பவர். இவர் பணிப் பெண்களை அடித்து துன்புறுத்திய காட்சிகள் இரகசிய கமராவில் பிடிக்கப்பட்டன.

இக்காட்சிகள் தொலைக்காட்சிகள், இணையங்கள் போன்றவற்றில் வெளீவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இவர் கொழும்புக்கு வந்தபோது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :