கடலோர புகையிரத மார்க்கத்தின் பேருவளைக்கும் மக்கொனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாகல்கந்த எனும் இடத்தில் பஸ்வண்டியொன்றும் ரயிலும் மோதியதில் 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கண்டியிலிருந்து இறுதிக்கிரிகை ஒன்றுக்காக பஸ் வண்டியொன்றில் பயனித்தவர்களே கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார்.VK
கண்டியிலிருந்து இறுதிக்கிரிகை ஒன்றுக்காக பஸ் வண்டியொன்றில் பயனித்தவர்களே கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார்.VK

0 comments :
Post a Comment