பொது மக்களைக்குழப்பும் பொய்யான செய்திகளை வழங்கிய 2பேர் கைது.



 பொதுமக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் சந்தேகிக்கப்படும் இருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.

 
இந்நிலையில் இவ்வாறான குறுஞ்செய்திகளை தயாரித்து பரப்புவோரை கண்டுபிடிக்க விஷேட தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைப் பிரிவொன்றின் மூலம் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
இவ்வாறான குற்றங்கள் தொடர்பிலும் குறுஞ்செய்திகள் தொடர்பிலும்  011 23 20 145 அல்லது 
011 23 20 141 என்ற பொலிஸ் குற்றவியல் பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :