VV-பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜெயகொடி பொலிஸ் திணைக்களத்தின் பரீட்சைகள் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது தடவையாக பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிய ஜெயகொடிக்கு அப்பதவியில் 03 மாதங்கள் மட்டுமே இதன்மூலம் சேவையாற்ற முடிந்துள்ளது.
இந்நிலையில் புதிய பொலிஸ் பேச்சாளராக பொலிஸ் பரீட்சைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.இரண்டாவது தடவையாக பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிய ஜெயகொடிக்கு அப்பதவியில் 03 மாதங்கள் மட்டுமே இதன்மூலம் சேவையாற்ற முடிந்துள்ளது.
இந்நிலையில் புதிய பொலிஸ் பேச்சாளராக பொலிஸ் பரீட்சைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment