ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரச நிறுவனம் ஒன்றிடம்.


VV-ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம்  விரைவில் அரச நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்படவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இன்று மாலை நேரம் உத்தியோகபூர்வமாக தெரியவரலாம் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வாபஸ் பெறவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.

ஹலால் சான்றிதழை உலமா சபையிடம் இருந்து மீளப்பெற்று அதனை அரச நிறுவனம் ஒன்றினூடாக வழங்க அரசு தீர்மானித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :