மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிஇ கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் சசிபெருமாள்.கடந்த 29 தினங்களாக உண்ணாநிலை அறப்போராட்டத்தை மதுவுக்கு எதிராக தொடங்கியுள்ளார்.அவரது உடல் நிலைமிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத்தலைவர் திரு கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி நாளை (28.02.2013) காலை 10 மனி அளவில் உண்ணாவிரதம் இருக்கும் திரு.சசி பெருமாள் அவர்களை மயிலாப்பூரில் அவர் தங்கியுள்ள இல்லத்தில் சந்திக்கிறார்.என்பதனை இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
மேலும் விபரங்களுக்கு ....
B.S.I.கனி
மாநில பொருப்பாளர்
செய்தி ஊடகத்துறை

0 comments :
Post a Comment