அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் இன்றுப்பிறந்த குழந்தைகளுக்கு மக்கள் வங்கியினால் பரிசளிப்பு.


(எஸ்.எம்.அறூஸ், எம்.ஐ.எம்.பைஷல்)

அக்கரைப்பற்று மக்கள் வங்கியினால் புதுவருடத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று 2013-01-01 இல் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பாக இசுரு உதான சேமிப்புக் கணக்குகள்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.



 இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எம்.நஸீர், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எம்.தாஸீம், மகப்பேற்று வைத்திய நிபுணர் கபில ஹங்வெல்ல, மற்றும் வங்கி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபில், உளவள வைத்தியப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.எம்.நௌபல், டாக்டர்  ஏ.ஆர்.முகம்மட் அலி, டாக்டர் ஏ.எம்.முனவ்வர், டாக்டர் பஸீலா நபில், டாக்டர் ஜாரியா ஆகியோர் குழந்தைகளின் தாய்மார்களிடம் கணக்குப் புத்தகங்களையும், அன்பளிப்புப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :