அண்மையில் தேசியரீதியில் கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப்போட்டியில் குறுகிய நேரத்திற்குள் 200மீற்றர் ஓட்டத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்ற ஏ.ஆர். றஜாஸ்கான் எனும் ஓட்டவீரனுக்கு தனது சொந்த ஊரான ஓலுவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சிப்பெருவிழா ஒன்றினை இன்று(2012.12.25) நடாத்தினர். இந்நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்ற தங்கமகனுக்கு ஊர்மக்களும், சிறப்பதிதிகள் எனப் பலரும் பாராட்டி கௌரவம் வழங்கிய கண்கொள்ளாக் காட்சி ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய எம்.எச்.எம். அஷ்ரப் கேட்போர் கூடத்தில் ஒலுவில் OSDS, Public & Sports Club ஊடரடி ஆகிய விளையாட்டுக் கழகங்கள் இணைந்து நடாத்தினர்.
ஒலுவிலில் சாதனையாளனுக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சிப்பெருவிழா..
அண்மையில் தேசியரீதியில் கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப்போட்டியில் குறுகிய நேரத்திற்குள் 200மீற்றர் ஓட்டத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்ற ஏ.ஆர். றஜாஸ்கான் எனும் ஓட்டவீரனுக்கு தனது சொந்த ஊரான ஓலுவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சிப்பெருவிழா ஒன்றினை இன்று(2012.12.25) நடாத்தினர். இந்நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்ற தங்கமகனுக்கு ஊர்மக்களும், சிறப்பதிதிகள் எனப் பலரும் பாராட்டி கௌரவம் வழங்கிய கண்கொள்ளாக் காட்சி ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய எம்.எச்.எம். அஷ்ரப் கேட்போர் கூடத்தில் ஒலுவில் OSDS, Public & Sports Club ஊடரடி ஆகிய விளையாட்டுக் கழகங்கள் இணைந்து நடாத்தினர்.






0 comments :
Post a Comment