அவுஸ்த்ரேலியா தொடரின் பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஹேல அறிவிப்பு!!

Share on
எதிர்வரும் அவுஸ்திரேலிய தொடருடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது தடவையாக மஹேல ஜயவர்த்தன இலங்கை அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். 

அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு மாத்திரமே தலைவர் பதவியில் இருக்க முடியும் என மஹேல அறிவித்திருந்தார். 

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ள நிலையில் அணியின் புதிய தலைவராக தற்போதைய உபதலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :