ரிஸானாவை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவருக்கு கடூழிய சிறை தண்டனை

சவூதி அரேபியாவில் சிறை தண்டனையை அனுபவிக்கும் ரிஸானா நபீக்கை சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 4 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிபதி குமுதினி விக்ரமசிங்க இத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

இதன்போது, 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :