மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டட திறுப்பு விழா

Share on

மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டட திறுப்பு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மகா வித்தியாலய அதிபர் முஹீனா முஹ்ஸின் தலைமையில் இன்று புதன் கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரிஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்த மூர்த்தி, மூதூர் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய வகுப்பறைக்கட்டடம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதோடு கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அத்தோடு, ‘அந்-நஹார்’ அரையாண்டு செய்தி இதழும் விழாவில் வெளிடப்பட்டது.
1,2,33


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :