Share on
நெல்சிப் திட்டத்தின் மூலம் தேசத்துக்கு மகுடம் நிகழ்வையொட்டி அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கு புதிய கட்டிடம் ஒன்றுக்கான நிதி ஏற்பாடாகியுள்ளது என சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் இம்போட்மிரருக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கு என்று முன்னர் வழங்கப்பட்டிருந்த கட்டடம் சரியான வசதிகள் இல்லை என்பதாலும் அதிலேயே பொது நூலகமும் இயங்கி வருவதாலும் பிரதேச சபை தற்காலிகமாக ஜும்மா பள்ளி வாசலுக்குரிய கட்டடத்தில் இயங்கி வருகிறது எனவே இதனை நிறைவேற்றும் முகமாக புதிய கட்டிடத்தின் தேவையை நாங்கள் தெரிவித்த போது எங்களுக்கு 4.5 கோடி பணம் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவித்தார் தவிசாளர் அன்சில்.
இச்செய்தியை நீங்களும் படித்தீர்கள் என்பது எங்களுக்கு சந்தோசம் எனவே கீழே உள்ள பேஸ்புக் பக்கம் உள்ள Like இல் ஒரு கிளிக் பண்ணிவிடுங்கள்.
அவர் மேலும் கூறுகையில் அட்டாளைச்சேனை பிரதேசசபைக்கு என்று முன்னர் வழங்கப்பட்டிருந்த கட்டடம் சரியான வசதிகள் இல்லை என்பதாலும் அதிலேயே பொது நூலகமும் இயங்கி வருவதாலும் பிரதேச சபை தற்காலிகமாக ஜும்மா பள்ளி வாசலுக்குரிய கட்டடத்தில் இயங்கி வருகிறது எனவே இதனை நிறைவேற்றும் முகமாக புதிய கட்டிடத்தின் தேவையை நாங்கள் தெரிவித்த போது எங்களுக்கு 4.5 கோடி பணம் ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவித்தார் தவிசாளர் அன்சில்.
இச்செய்தியை நீங்களும் படித்தீர்கள் என்பது எங்களுக்கு சந்தோசம் எனவே கீழே உள்ள பேஸ்புக் பக்கம் உள்ள Like இல் ஒரு கிளிக் பண்ணிவிடுங்கள்.
0 comments :
Post a Comment