ஏறாவூர் நகர பிதாவின் தாயார் தனது 99 வது வயதில் வபாத்தானார்!

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானாவின் தாயார் ஹாஜியானி சுபைதா அவர்கள் தனது 99 வது வயதில் வபாத்தானார்கள்,
இன்று ஸுப்ஹு வேளையில் ஏறாவூர் ஆதார மாவட்ட வைத்தியசாலையில் வைத்து தனது தாயார் வபாத்தானதாக நகர பிதா அலிஸாஹிர் மௌலானா அவர்கள் அறிவித்துள்ளார்.



அலிஸாஹிர் மௌலானா அவர்கள் அமெரிக்காவிலிருந்து கடந்த 2009 டிசெம்பர் 25 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவரது ஏறாவூர் இல்லத்திலிருந்த தாயார் ஆரத் தழுவி முத்தமிட்டதை இந்தப் படம் விளக்குகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :