45 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது

45 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த 45 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண குடா நாட்டில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த முன்னாள் போராளிகளிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :