நீரிழிவை விழிப்பூட்டும் மாணவியர்

Share on

சர்வதேச நீரிழிவு தினமான இன்று மூதூரில் நீரிழிவு விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. மூதூர் தள வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேம் ஆனந்த் தலைமையில் இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாகச் சென்று, நொக்ஸ் வீதி, சந்தை வீதி வழியாக மீண்டும் வைத்தியசாலையைச் சென்றடைந்த இப்பேரணியில் வைத்தியசாலை ஊழியர்களோடு பாடசாலை மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :