சுதந்திர கட்சி பிரமுகர் ஹிபதுல் கரீம் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல்

Share on
சாய்ந்தமருது-11 வீ.எச்.வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர் ஹிபதுல் கரீமின் வீடு மீது கைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹிபதுல் கரீம் கொழும்பில் தங்கியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :