புத்தளம் மற்றும் உடப்பு பகுதியில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், இறால் பண்ணையாளர்களையும் சந்தித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் 12/07/2025 01:21:00 PM Add Comment அ ண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக புத்தளம் மாவட்டம் பேரிடரை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக கடற்றொழில் மற்றும் இறால் பண்ணைத்... Read More
காரைதீவு சிவன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற நவக்கிரக ஆலய மகா கும்பாபிஷேகம் ! 12/07/2025 01:15:00 PM Add Comment வி.ரி.சகாதேவராஜா- கா ரைதீவு ஸ்ரீ ஆதி சிவன் ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட நவக்கிரக பரிவார கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (7) ஞாயிற்றுக்கிழம... Read More
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான ஒருங்கிணைந்த உதவி மற்றும் மீட்புப் பணிகள் 12/07/2025 12:28:00 PM Add Comment எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி-. அ ண்மையில் இலங்கையைத் தாக்கிய டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளம்,மிக மோசமா... Read More
“மூதூரை மீண்டும் கட்டியெழுப்ப 100 கோடி வேண்டுமெனில் பெற்றுத்தருவேன்” – ஹிஸ்புல்லாஹ் எம்.பி. 12/07/2025 12:21:00 PM Add Comment 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் மூதூர் ... Read More
கடலில் காவு கொள்ளும் கரையோரம்: கல்முனை பிரதேச அபிவிருத்திக்கு புதிய சவால்கள். 12/07/2025 12:02:00 PM Add Comment நூருல் ஹுதா உமர்- ச மீபத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்க... Read More
நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு தொடர்ந்தும் இழுபறியில் : தெரிவு முடிவில் கைகலப்பும், ஆர்ப்பாட்டமும்! 12/07/2025 11:54:00 AM Add Comment நூருல் ஹுதா உமர்- நி ந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்... Read More
புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி 12/07/2025 11:46:00 AM Add Comment பாறுக் ஷிஹான்- நா ட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவ... Read More
மருதமுனையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் சேகரிப்பு; கண்டி, புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 12/07/2025 11:38:00 AM Add Comment ஏ.எல்.எம்.ஷினாஸ்- அ ம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மருதமுனை கிளை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள்... Read More