கல்முனை ரோட்டரி கழகத்தின் 21 வது தலைவரின் பதவியேற்பு வைபவம் கல்முனை கிறீன் பார்க் வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் தலைவர் ரோட்டரியன் குகதாசனிடமிருந்து புதிய தலைவராக ரோட்டேரியன் ஸ்ரீபன் புஸ்பராஜா வைபவ ரீதியாக தலைமைப் பொறுப்புகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பதில் பீடாதிபதி கனகராசா பிரேம்குமார் , விசேட அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள சரணவணமுத்து நவநீதன் ஆகியோரும் ரோட்டரி கழக உறுப்பினர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment