கல்முனை ரோட்டரி கழகத்தின் 21 வது தலைவரின் பதவியேற்பு வைபவம்



றம்ஸீன் முஹம்மட்-
ல்முனை ரோட்டரி கழகத்தின் 21 வது தலைவரின் பதவியேற்பு வைபவம் கல்முனை கிறீன் பார்க் வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் தலைவர் ரோட்டரியன் குகதாசனிடமிருந்து புதிய தலைவராக ரோட்டேரியன் ஸ்ரீபன் புஸ்பராஜா வைபவ ரீதியாக தலைமைப் பொறுப்புகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பதில் பீடாதிபதி கனகராசா பிரேம்குமார் , விசேட அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள சரணவணமுத்து நவநீதன் ஆகியோரும் ரோட்டரி கழக உறுப்பினர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :