வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றது.

குறித்த பாடசாலை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடம் பெற்றமைக்காகவே கல்வி வலயத்தால் பாடசாலையை கௌரவப்படுத்தி சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :