உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அவர்களை கெளரவித்தவர்களுக்கு நன்றி கூறினார் உதுமான்கண்டு நாபீர்.



ண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, நபீர் பவுண்டேஷன் மற்றும் ஈ.சி.எம். நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

நிகழ்வில் கௌரவத்தை ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனுக்கும், நிகழ்வுக்குத் தலைமை வகித்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் அவர்கள்,மண்டபத்தை தந்துதவிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதம வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம். பாரூக் மற்றும் நிகழ்வின்போது பொன்னாடைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவித்த சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்மாப்பள்ளிவாசல்,செயலாளர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர், உலமாக்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை அதிபர்கள், அதன் பிரதிநிதிகள் தனிநபர்கள் போன்றோருக்கும் நபீர் பவுண்டேஷன் மற்றும் ஈ.சி.எம். நிறுவன பிரதிநிதிகளுக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றிகளை, நிகழ்வின் பிரதம அனுசரணையாளரான எந்திரி உதுமான்கண்டு நாபீர் அவர்கள் ஓர் ஊடாக அறிக்கையூடாக தெரிவித்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :