ஹரின் பெர்ணாண்டோவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும்- நமல் ராஜபக்‌ஷ

திர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்துரையாடியதைத் தொடர்ந்து விளையாட்டு அமைச்சர் செய்தியாளர்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சமகி ஜன பலவேகாயா (எஸ்.ஜே.பி) தற்போது பல உட்பூசல்கள் நிறைந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், எம்.பி. ஹரின் பெர்னாண்டோ தலையிட்டுக் கொண்டிருப்பதால் அதன் காரணமாக வேறு  பிரச்சினை  ஏதும் தோன்றினால், அது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்படும் என்றும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :