நாட்டில் தீவிரமடைந்து வருகிற கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எம்.பி நேற்று முன்தினம் இதற்கான கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்திருந்தார்.
இதற்கமைய சபை ஒத்திவைப்பு விவாதமாக இதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment