கொரோனா அச்சுறுத்தல்- மூடப்பட்டது கொழும்பு மெனிங் சந்தை

J.t.காமிலா பேகம்-

கொழும்பு மெனிங் மரக்கறிபொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை இன்றுடன் மூடப்பட்டுள்ளது.

அங்கு தொழில்புரிந்துவரும் ஒருவரது உறவினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மெனிங் சந்தையிலுள்ள 30க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன் அறிக்கைகள் நாளை வெளிவரவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :