எஸ்.எம்.றிஹான் கப்பல் மற்றும் துறைமுக பிரதி அமைச்சராக தெரிவு



எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான
எஸ்.எம்.றிஹான் கப்பல் மற்றும் துறைமுக பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
5 வது இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவான இவர், நேற்று முன்தினம் இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் கப்பல் மற்றும் துறைமுக பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 23 இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்களும், 23 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அணைத்து இளைஞர் பாராளுமன்ற அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :