வடமேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஐந்து வருடத் திட்டம்-ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஊடகப் பிரிவு-

டமேல் மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஐந்து வருடத் திட்டம், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் வடமேல் மாகாண பிரதான செயலாளர் P.B.M. சிறிசேன ஆகியோரினால் இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, கொவிட்- 19 நிதியத்திற்காகச் சேகரிக்கப்பட்ட வடமேல் மாகாண ஊழியர்களின் ஒருநாள் சம்பளமான 22.6 மில்லயன் ரூபாய் பெறுமதியான காசோலையும் ஆளுநர் அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நிகவெரடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் கே.எஸ்.கே. ஜயதிலக, வடமேல் மாகாண பிரதான திட்டமிடல் உதவிச் செயலாளர் கே.ஏ. நந்தசேன, உதவி திட்டமிடல் பணிப்பாளர் சிசிர தர்மசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

වයඹ පළාත සංවර්ධනය කිරීමේ පස් අවුරුදු සැලැස්ම වයඹ පළාත් ආණ්ඩුකාර ඒ.ජේ.එම්. මුසම්මිල් සහ වයඹ පළාතේ ප්‍රධාන ලේකම් පී.බී.එම්.සිරිසේන මහත්වරු එක්ව ශ්‍රී ලංකා ප්‍රජාතන්ත්‍රවාදී ජනරජයේ ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතා වෙත පිළිගැන්වූ අවස්ථාව ...

ජාතික කොවිඩ් මර්ධන අරමුදල වෙනුවෙන් පළාත් සභාවේ කාර්ය මණ්ඩලයේ එක් දිනක වැටුප වශයෙන් එක්රැස්වූ රුපියල් මිලියන 22.6 ක මුදලක්ද මෙහිදී ආණ්ඩුකාර මුස්ම්මිල් මහතා විසින් ජනාධිපතිතුමා වෙත බාර දුන්නේය.

මෙම අවස්ථාවට වයඹ පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ කේ.එස් කේ ජයලත්, වයඹ නියෝජ්‍ය ප්‍රධාන ලේකම් (සැලසුම්) කේ.ඒ නන්දසේන, නියෝජ්‍ය සැලසුම් අධ්‍යක්ෂ සිසිර ධර්මසේන යන මහත්වරුන්ද එක්ව සිටියහ...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -