பெருநாள் தினமான இன்று கல்குடா முஸ்லிம் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய ஏழு மாதக் குழந்தையின் மரணம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த ஷாஹீர் ஹுஸைன், பாத்திமா நிஃலாஹ் ஆகியோர்களின் ஏழு மாதக் குழந்தை ஷஸாட் அஹமட் பெருநாள் தினமான இன்று (12) உயிரிழந்துள்ளது.
ஒரிரு நாட்களாக காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி அக் குழந்தை பெருநாள் தினமான இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குழந்தையின் ஜனாஸாவைப் பார்வையிட ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -