அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி!!!


ரசு ஊழியர்களின் அலுவலக உடைகள் தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்த அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.

அதன்படி, அரச சேவையில் உள்ள பெண்கள் சேலை மற்றும் ஒசரி போன்றவற்றுக்கு மேலதிகமாக எந்தவகையான ஆடைகளையும் அணிய முடியுமென்றும் அந்த ஆடை முகத்தை முழுமையாக மறைக்காதவையாக இருக்க வேண்டுமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -