மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் அழைப்பு!

திர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு அஞ்சுவதென்றால் வீட்டோடு இருக்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தம்புள்ளை ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த தேர்தலில் ராஜபக்ஷ ஆட்சியை தோல்வியடையச் செய்ததாகவும், இம்முறை பொது தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை குழி தோண்டி புதைக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -