ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ள அவர், கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமான பொறுப்புகளை இளைஞர்களுக்கு வழங்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் கரு ஜயசூரியவை மீண்டும் செயற்குழு உறுப்பினராக நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment