Share on
மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்கள் இன்று அதிகளவில் பிரியாணி உண்கின்றனர். அது மட்டுமல்லாது ஏனையோருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்கின்றனர். இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே சாரும் என மக்கள் அலுவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பிரியாணி உண்பதற்கு ஜனாதிபதி காரணம்: மேர்வின்
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.