Share on
மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் மக்கள் இன்று அதிகளவில் பிரியாணி உண்கின்றனர். அது மட்டுமல்லாது ஏனையோருக்கும் பிரியாணி வழங்கி மகிழ்கின்றனர். இந்த நிலைமையை உருவாக்கி கொடுத்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே சாரும் என மக்கள் அலுவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment