Showing posts with label LATEST NEWS. Show all posts
Showing posts with label LATEST NEWS. Show all posts
சவூதி அரபியா மற்றும் சுற்றுச்சூழல்: நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு.!

சவூதி அரபியா மற்றும் சுற்றுச்சூழல்: நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு.!

ஆக்கம் - இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஒ வ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டா...
Read More
அனுஷா சந்திரசேகரன் கண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா இடையே சிநேகபூர்வ சந்திப்பு

அனுஷா சந்திரசேகரன் கண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா இடையே சிநேகபூர்வ சந்திப்பு

க ண்டி இந்திய தூதரகத்தின் தூதர் சரண்யா V S அவர்களுடன் சட்டத்தரணியும், சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன்...
Read More
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

தி ருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை...
Read More
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பாறுக் ஷிஹான்- ம ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் வருட பயிலுனர் மாணவர்களினால் அழகு படுத்து...
Read More
மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.

மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.

இ ரு நாடுகளுக்கிடையிலான நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் பணியில் தூதுவர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்கள் செயலில் மட்டும்...
Read More