Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க விடயம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க விடயம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

'த மிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல...
Read More
காத்தான்குடி நகர சபை உட்பட ஏறாவூர் நகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்..! - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி விஷேட அறிக்கை

காத்தான்குடி நகர சபை உட்பட ஏறாவூர் நகர சபை, ஓட்டமாவடி பிரதேச சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்..! - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி விஷேட அறிக்கை

உ ள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான சபைகளில் எவருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் இருப்பதாகவும் அனைத்து சவால்க...
Read More
இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் - நெடுந்தீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் - நெடுந்தீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

இ ந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ம...
Read More
 உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நிசாம் காரியப்பரின் நூல் வெளியீடு.!

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நிசாம் காரியப்பரின் நூல் வெளியீடு.!

அஸ்லம் எஸ்.மெளலானா- உ லக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஒன்பதாவது மாநாடு எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 03 நாட்கள் திருச்சி ...
Read More
தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும்

தொழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும்

தொ ழிலாளர் தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என்று கடற்றொழில...
Read More
புரவலர் ஹாஷிம் உமர் பங்குகொண்ட ரமழான் விருது வழங்கலும் பரிசளிப்பு விழாவும்!

புரவலர் ஹாஷிம் உமர் பங்குகொண்ட ரமழான் விருது வழங்கலும் பரிசளிப்பு விழாவும்!

நீ ர்கொழும்பு பலகத்துறை அல்ஹிமா மகளிர் நலன்புரி அமைப்பும் அல் பலாஹ் அஹதிய்யா பாடசாலையும் இணைந்து நடாத்திய புனித ரமழான் விருது வழங்கலும் பரி...
Read More
உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்துவிட்டன. இந்தப் புகைப்படம் எதற்கு ? ஆம், அது மிகவும் முக்கியமான ஒன்று

உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்துவிட்டன. இந்தப் புகைப்படம் எதற்கு ? ஆம், அது மிகவும் முக்கியமான ஒன்று

**இந்த மருத்துவரைப் பற்றி நான் தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது, அவர் செய்யாத ஒரு குற்றத்...
Read More
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல் பதிவு

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல் பதிவு

எம்.எஸ்.எம்.ஸாகிர்- பா ப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் பிரதிநிதிகளான கெள...
Read More