ஸ்மார்ட்குரோ கற்கை நிலையத்தின் வருடாந்த அபாகஸ் விருது வழங்கும் நிகழ்வு!



ஸ்மார்ட்குரோ கற்கை நிலையத்தின் வருடாந்த அபாகஸ் விருது வழங்கும் நிகழ்வு மருதானை எல்பின்ஸ்டன் கலையரங்கில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கிவைத்தனர். அருகில் தேச பந்து கலாநிதி கோவிந்த பிள்ளை கௌசல்யா தேவி, பாடசாலை அதிபர் திருமதி தேவராஜ் மேநே, ,திரு தேவராஜ் ஆகியோர் இணைந்து கொண்டார்கள்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :