இலங்கையிலுள்ள சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி கொண்டது வத்தளை லைசியம்



இலங்கையிலுள்ள சர்வதேச பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு கேட்வே சர்வதேச கல்லூரியை வெற்றி கொண்டது வத்தளை லைசியம் சர்வதேச கல்லூரி .

அஸ்ஹர் இப்றாஹிம்-

கல்வித்துறையோடு மாணவர்களின் புறக்கிருத்திய செயற்பாடுகளான தலைமைத்துவம், ஏனைய சமயத்தினரின் கலை,கலாசார விழிமியங்களை மதித்தல்,ஒழுக்கம் ஆகியவற்றோடு விளையாட்டுத் துறையிலும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் புகழ்பூத்த மூவின மாணவர்களும் கல்வி பயிலும் வத்தளை லைசியம் சர்வதேச கல்லூரி 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலையை வெற்றி கொண்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :