மல்வத்தையில் வரலாறு கண்காட்சி



காரைதீவு சகா-
"வரலாறு வாழ்வோடு இணைந்தது" எனும் தொனிப்பொருளிலான பாடசாலைமட்ட கண்காட்சி மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகா தேவராஜா கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சமூகவிஞ்ஞான துறையின் ஆசிரியை வினோ பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :