மட்டக்களப்பு ஏறாவூரில்- தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் அறிமுகமும் மக்கள் சந்திப்பும் .


ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் பிரதேச பிரதேச அமைப்பாளர் M.U.புகாரி தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டிருந்துடன், உள்ளூராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மாலை 4 மணியளவில் ஆரம்பமாகிய இக்கூட்டத்தில் அனுரகுமார திசாநாயக்க மாத்திரம் உரையாற்றினார்.

குறித்த கூட்டத்தில் சுமார் 1000 பேர் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :