கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்று போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு



நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்- அமான் சூப்பர் சல்லேங்கர்ஸ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட சுற்று போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு வவுனியா, சாளம்பைக் குளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.
படம்- நூருல் ஹுதா உமர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :