பீ.எம்.றியாத்-கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தூம பண்டார அவர்களினால் அட்டாளைச்சேனை நிஷாம் பர்ஸாட் (8) ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின் திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் கே.எம்.றிஸ்கான் முஹம்மட் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment