நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் செய்ய வங்கிகள் திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முடிந்தளவு டிஜிட்டல் /இணையவழி ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வங்கியும் தமது வசதிக்கேற்ப சேவைகளை வழங்க, வங்கி நேரங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.இது சம்மந்தமாக சில வணிக வங்கிகள் வழங்கியுள்ள விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2மணிவரையும், கொமர்ஷல் வங்கி காலை 9.30 தொடக்கம் மதியம் 1மணி வரையும் வங்கி நடவடிக்கைகளை வார நாட்களில் மேற்கொள்ளும்.இந்த அறிவித்தல் 2022 /06/22 முதல் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொகொள்ளப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment