நாவற்சோலை பஞ்சகர்ம ஆயுள்வேத வைத்தியசாலைக்குஆளுநர் விஜயம்!



பைஷல் இஸ்மாயில், மட்டு துஷாரா-
திருகோணமலை - நாவற்சோலை பஞ்சகர்ம ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (28) விஜயமொன்றினை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின்போது நாவற்சோலை வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் அங்குள்ள நிலைமைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி சாமஸ்ரீ தேசகீர்த்தி (திருமதி) இ.ஸ்ரீதரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியும், சுதேச மருத்துவ தினைக்கள திட்டமிடல் பிரிவின் வைத்திய அதிகாரியுமான வைத்தியர் எஸ்.சதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :