"நாடும் தேசமும் உலகமும் அவளே" என காரைதீவில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்-
"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வுகள் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், நிர்வாக உத்தியோகத்தர் த . கமலநாதன், அம்பாறை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேக்கா எதிரிசிங்க, கேப்ஸோ நிறுவன திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்தாத், காரைதீவு பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :