கல்முனை றோயல் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி விருத்திக்கான அலகு திறப்பு ..!



எம்.என்.எம். அப்ராஸ்-
ல்முனை றோயல் வித்தியாலயத்தில் மாணவர்களின் கலை, கலாச்சார விழா மற்றும் English villa எனும் பெயரில் ஆங்கில மொழி விருத்திக்கானஅலகும் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு மற்றும் திறப்பு விழா என்பன பாடசாலை அதிபர் எம். எச்.எம். அன்சார் தலைமையில் (11)இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனினால் ஆங்கில மொழி விருத்திக்கான அலகு (English villa ) பகுதியை திறந்து வைக்கப்பட்டது .
மேலும் இதன் கெளரவ அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலீல், மற்றும் சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான ஏ.றாஸீக், வை .ஏ. கே .தாசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :