சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் Orientation programme



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் Orientation programme கடந்த புதன்கிழமை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் .ஏ.ஏ.ஜாபீர் , வட கிழக்கு மாகாணத்திற்கான தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர். இரா.அகிலன் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.மௌசூன் ,சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோஸ்தர்கள் , தொழிற் பயிற்சி நிலைய போதனாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :