கிட்டங்கிப்பிள்ளையார் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம்



காரைதீவு நிருபர்-
கிழக்கிலங்கையின் கல்முனைமாநகரையடுத்துள்ள சேளைக்குடியிருப்பு கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதற்கான சகல கிரியைகளும் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, எண்ணெய்க்காப்புசாத்தும் நிகழ்வு05ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிமுதல் மாலை 5மணிவரைஇடம்பெறும்.

மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.57மணிமுதல் 10மணி வரையுள்ள காலத்தில் இடம்பெற அருள்பாலித்துள்ளது.

கும்பாhபிஷேக பிரதமகுருவாக கிழக்கிலங்கையின் பிரபல சிவாச்சாரியார், சிவாகம வித்யாபூஷணம் ,சிவாச்சார்ய ;திலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் செயற்படுவார்.

னும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிசேக பூஜைகள் இடமபெறுமென ஆலயநிருவாகசபையினர் தெரிவித்துள்ளனர்..

'








Attachments area

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :