கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
கிராமத்திற்கு ஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரம்புகள், பித்தளை மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேன்பாட்டு இராஜாங்க அமைச்சினால் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவின் விதாதா வளநிலையத்தின் வினை முயலுனர்களுக்கான தொழிநுட்பசார் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், கணக்காளர் ஜெயசர்மிகா காரைதீவு விதாதா வளநிலைய உத்தியோகத்தர் எல். எம். அஸ்வர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :