காரைதீவுப்பிரதேசத்தில் வசதிகுறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரவசதியை மேம்படுத்தும்பொருட்டு நாட்டுக்கோழிக்குஞ்சு வழங்கி அதனை வளர்ப்பதற்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அவற்றைவழங்கிவைப்பதையும் மனிதஅபிவிருத்திதாபனபணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பிரமுகர்கள் அருகில் நிற்பதையும் காணலாம்.
படங்கள் : வி.ரி.சகாதேவராஜா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment