மாணிக்கமடுவில் தைப் பொங்கல் விழா



றக்காமத்திலுள்ள மாணிக்கமடு தமிழ்க்கிராமத்தில் தைப் பொங்கல் பண்டிகைவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பிரபல சமுகசேவையாளர் காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறிலில் பிரதமஅதிதியாக்கலந்துகொண்டு மாணிக்கமடு மக்களுடன் இணைந்து தைப்பொங்கல் விழாவை கொண்டாடிய போது....

படங்கள். காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :