மருதமுனை ஹியுமன் லின்க் வளப்படுத்தல் மத்திய நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள" தையல் நிலையம்"



றாசிக் நபாயிஸ்-
ருதமுனை ஹியுமன் லின்க் விசேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் மத்திய நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள
" தையல் நிலையம்" நிலையத்தின் பணிப்பாளர்
ஏ.கமறுத்தீன் அவர்களின் தலைமையில் தொழிலதிபர்
பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்-ஹாஜ்.
எம்.ஜ.அப்துல் பரீட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து திறந்து ஆரம்பித்து வைத்தாதார்.
இந்நிகழ்வில் மேர்ஸி லங்கா நிறுவன சட்ட ஆலோசகரும் செயற்திட்ட இணைப்பாளருமான அஷ்-ஷெய்க்.முஜீப் சட்டத்தரணி அவர்கள்
சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டார்.

ஹியுமன் லின்க் நிறுவன உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உளவளத்துணை ஆலோசகர் செல்வி. எம்.எம்.நூறா ஸஸ்னியா அவர்களால் விசேட சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :